குருநாதர் சிவயோகியின் திருவள்ளுவரின் ஞானவெட்டியான் Get link Facebook X Pinterest Email Other Apps September 11, 2017 குருநாதர் சிவயோகி ஐயாவின் ஞானவெட்டியானின் விளக்கவுரை https://www.youtube.com/playlist?list=PLXzX9wD_JRiGvZfLHbNPzYadpioUKJ00L Get link Facebook X Pinterest Email Other Apps Comments
திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300 September 09, 2017 திருவள்ளவ நாயனார் அருளிச்செய்த, ஞானவெட்டியான் - 1500, மூலம் - பாயிரம் - காப்பு (விருத்தம்) பாடல் எண்:- 1 அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி மதுர தமி ழோதுமகத் தியனைப் போற்றி எண்டிசையும் புகழுமெந்தன் குருவைப் போற்றி யிடைகலையின் சுழிமுனையின் கமலம் போற்றி குண்டலிக்கு ளமர்ந்தவிநா யகனைப் போற்றி குகமணியின் தாளிணையைப் போற்றி போற்றி. பாடல் எண்:- 2 குகனருளின் கிருபையினா லிந்நூல் ஞானங் கூர்ந்துநவ சித்தர்மொழி குறித்து ஆய்ந்து புகழமிர்தச் செந்தமிழா யிரததைந் நூறு புகலவும்பூ தலங்களெல்லாஞ் செழித்து வாழ்க அகமகிழு மம்பிகை பெண் ணருளி னாலே யவனிதனில் ஞானவெட்டி யருள யானும் நிகழ்திருவள் ளுவநாய னுரைத்த வேத நிரஞ்சனமா நிலவு பொழி ரவிகாப் பாமே. பாடல் எண்:- 3 நிலவுபொழி இரவிமதி யருளினாலே நின் றிலங்கு நாதவிந்தி னிருவி காப்பு வலமிடமாய்ச் சூழ்ந்துவருங் கார சாரம் வழலையெனு மாமதுர வாணி காப்பு உலகமதிற் கடல்சூழ்ந்த புவனை வாலை யோங்கார மூலகண பதியே காப்பு தவமதித சனகாதி ர... Read more
திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900 May 19, 2020 பாடல் எண்:- 1801 காலியுங்கழிந் தோடுவ தாகையால் வாலிபங்கள் வளர்பிறை மாறிடும் பாலனாய்வாலி பங்களில் கற்பங்காண் வாலையாமினி வச்சிர தேகமாஞ் சீலவாசி சிநேகித மானதால் தூலமேயுடல் சோதிப்பிர காசமாய் மாலியேது மறலியு மேதுகாண் சூலிகபாலி சுடர்கொடி தீபமே. பாடல் எண்:- 1802 தீபகுண்டஞ் செழுந்தேன் பொழிந்திடுங் கியாபகங்கள் கணேச னிருப்பிடம் பாவமேது பரமெனும் பாவமுஞ் சாபமேது சாரத்தா லழிந்திடுந் தூபதீபங் காரசாரமுங் காதலால் தாபமெல்லாம் க்ஷணத்தி லொழிந்திடும் ஆவதென்ன அழிவது மன்னமால் சாவதில்லைகாண் சண்டனு மில்லையே. பாடல் எண்:- 1803 உப்புங்கார முணர்ந்த ருசிப்பதாய் அப்பும்உப்பும் மறிவறிந் துண்பர்காண் இப்பொருள் கண்டிரவி மதியுமே கைப்பொருளுன் னுள்கணக்கில்லை வேதைகாண் செப்பினார்கள் தெளிந்தபண் போர்களும் அப்படியாண்டே யகத்தியர் வாக்கினால் சொற்படி யினிசுரோ ணிதசுக்கும் இப்படிக்கண் டியம்பினே னாண்டையே. (வேறு-விருத்தம்) பாடல் எண்:- 1804 அந்தணர் முனிவ ரோடு ஆய்ந்தநூல் பதினெண் பேருஞ் சந்தத மாகத் தானுஞ் சாஸ்திர நூல்கள் பாடிச் செந்து... Read more
திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 501- 600 May 19, 2020 பாடல் எண்:- 501 சீரணியுஞ் சிற்றிடைக்குத் தண்டைக் காலில் செழித்ததுடை யிடையதுக்கே யரைநா ணிட்டு நேராக விருகரத்தில் காப்பு நல்கி நெற்றிதனில் சிந்தூரப் பொட்டுஞ் சாற்றிக் கூரான இருவிழிக்கு மையிட் டேன்பின் கொண்டைதனில் ரத்தினத்தால் சுட்டி யிட்டு ஆராரோ வென்றுதொட்டி லசையத் தானும் ஆட்டினா ளிருகரத்தை நீட்டி னாளே . பாடல் எண் :- 502 நவரத்ன ஊஞ்சல்தனி லெனையே வைத்து ரதிமாது மங்கையர்க ளருகே சூழ்ந்து கவனமுடன் பலகலைகள் சிந்து பாடிக் கருதினா ரெனைத்தள்ளிக் கவிக ளோசை தவனம்வரு காமலசைந் தாட்டி னார்கள் தாயான அன்னையுமே யமிர்த மூட்ட அவரவர்கள் பகுதிமுறை யதாக ஆட்டி னாரசைய வூஞ்ச லாட்டி னாரே. தொட்டிலாட்டுஞ் சிறப்பு (தரு) ஆட்டினார்தொட்டிலிட்டு அன்னையுமென்னை ஆராரோவென்றுஊஞ்ச லாட்டினார்காணும். பாடல் எண்:- 503 ஆட்டினாரூஞ்சலதனிலன்னை நானுமசையாமல்நித்திரைகள் செய்தேனாண்டே சூட்டியபொற்பணியொரு புறமிருக்க இருசெங்கையிருந்த வளைதான்குல... Read more
Comments
Post a Comment